சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 60 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறி சென்னை நங்கநல்லூரில் உள்ள வெற்றி சினிமாசின், 2 தியேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடந்த...
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தனியார் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர்.
பழஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நில...
செங்கடலில், 3 வாரங்களாக தீப்பிற்றி எரிந்துவரும் சரக்கு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்தால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
10 லட்சம் பேரல் கச்ச...
குளித்தலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வாங்கிய பருப்பு வடையில் செத்துபோன சுண்டெலி இருந்ததால் அதனை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடைகளை அப்புறப்படுத்த மறுத்ததால் கடை...
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் மீன்பிடி வலைகளை அறுத்து அவற்றை கொள்ளைய...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை தீவிரமாக தேடும் போலீசார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்போ செந்திலையும், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனையும் பிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
சம்போ செந்திலுக்கு நெருக்கமானவராக கருத...
கடலுக்கடியில் உயிரினங்கள் வாழ உகந்த சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் கடற்புற்களை, ற் படுகையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடவு செய்தனர்.
வெப்ப மண்டல காடுகளை விட 3 மடங்கு அதிக கார்பன்-டை-ஆக்ஸ...